Skip to content
Go back

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்

Published:  at  05:30 AM

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய்

துங்கக் கரி முகத்துத் தூமணியே நீ எனக்குச்

சங்கத் தமிழ் மூன்றும் தா


Share this post on:

Previous Post
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
Next Post
பச்சை மயில் வாகனனே